இந்தியா

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

மியான்மரில் இன்று(பிப். 3) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்கத்தாவில் நில அதிர்வு...

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர். மியான்மரில் இன்று(பிப். 3) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டைப் பகுதிகளான வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் உணரப்பட்டது.

மியான்மரின் அக்யாப் பகுதிக்கு கிழக்கே 70 மைல் தொலைவில் நிலப்பரப்புக்கடியே 6.21 மைல் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 71 மணி நேரத்தில் மியான்மரில் மூன்றாவது முறையாக ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Kolkata Earthquake tremor felt in parts of Kolkata

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

மணிப்பூர் முதல்வராகும் கேம்சந்த் சிங்! குகி இன பெண் தலைவருக்கு துணை முதல்வர் பதவி!

அறிமுக நாயகன் அபிஷன் ஜீவிந் காட்டில் மழை..! வெளிநாட்டில் சாதனை ரிலீஸ்!

SCROLL FOR NEXT