முகப்பு
இந்தியா

பூமியை நோக்கி சூரிய துகள்கள்! தென்னிந்திய மாநிலங்கள் மீது விழுமா?

பூமியை நோக்கி வரும் சூரிய துகள்கள் தென் மாநிலங்கள் மீது விழுமா என்பது பற்றி..

Updated On : 8 ஜூன் 2026, 12:05 pm IST
சூரிய உதயம் - பிரதி படம் - ANI
பகிர்:

சூரியனில் நிகழ்ந்த ஒரு மாபெரும் சூரிய வெடிப்புக் காரணமாக வௌயின சூரிய துகள்கள் அல்லது நெருப்புத் துகள்கள் மிக வேகமாக பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

அந்த சூரிய துகள்கள் இன்று பூமிக்குள் விழலாம் என்று நாசா எச்சரித்துள்ளது. இவற்றால் தென்னிந்திய மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

பூமி மீது ஜி3 புவிகாந்தப் புயல் ஏற்படும் என நாசா வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில், வட இந்தியா பகுதிகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலிய பகுதிகளில் சூரிய நெருப்புத் துகள்கள் விழும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.