காக்கிநாடா குழந்தை மாயம்! வீட்டு நாயின் தடயவியல் அறிக்கையாவது முடிச்சை அவிழ்க்குமா?
காக்கிநாடா குழந்தை மாயமான சம்பவத்தில் வீட்டு நாயின் தடயவியல் அறிக்கை முடிச்சை அவிழ்க்குமா என எதிர்பார்ப்பு
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை காணாமல் போன சம்பவத்தில், வீட்டு நாயின் தடயவியல் அறிக்கையிலாவது ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று விசாரணை அதிகாரிகள் குழம்பத்தில் இருக்கிறார்கள்.
வீட்டு நாய் மரணமடைந்த நிலையில், அதன் உடல் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை 48 மணி நேரத்தில் வெளியாகும் என்பதால், நிச்சயம் காணாமல் போன குழந்தை குறித்து ஏதேனும் ஒது துப்பு கிடைக்கலாம் என ஒட்டுமொத்த கிராம மக்களும் காத்திருககிறார்கள்.
Kakinada Child Disappearance! Will the Forensic Report on the Pet Dog Finally Crack the Case?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.