FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

திருக்குறள் படிப்போம்

திருக்குறள் படித்தால் மனதில் தெளிவு பிறந்திடும் குணத்தில்

Updated On : 7 ஜூன் 2026, 12:00 am IST
பகிர்:

திருக்குறள் படித்தால் மனதில்

தெளிவு பிறந்திடும் குணத்தில்

கற்பதைத் தெளிவுற கற்கணும்

Advertisement

Advertisement

கற்றதன்படி நாம நிற்கணும்!

-

தினம் ஒரு திருக்குறள் படித்திடு

திருத்தமாய் உச்சரிப்பு ஒலித்திடு

பொருளைத் தெளிவாய் ஏற்றிடு

பொலிவான முகத்தைப் பெற்றிடு!

-

அறியலாம் ஆயிரம் சிந்தனை

அலசியே தெளியலாம் அத்தனை

தெளிவான அறிவு வந்திடும்

திருக்குறள் பொலிவைத் தடுக்கும்!

-

உலகம் நமதென உணர்த்திடும்

உயர்ந்த நன்னெறி உயர்த்திடும்

ஒற்றுமை உணர்வு செலுத்திடும்

ஒழுக்கம் நெஞ்சில் புகுத்திடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments