பள்ளிக்கூடம் போகலாமா?
ராத்திரியில டிக்ஷனரியையும் கூடவே வச்சிக்கிட்டுத் தூங்குறீயே, ஏன்?
'ராத்திரியில டிக்ஷனரியையும் கூடவே வச்சிக்கிட்டுத் தூங்குறீயே, ஏன்?''
'அர்த்தம் இல்லாத கனவுகளா வருது... அதான்!''
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
Advertisement
Advertisement
'ஒரு வாரமா ஆளையே காணோமே ... வெளியூர் போயிட்டீங்களா?''
'எங்கேயும் போகலை!''
'அப்புறம்?''
'பேரப் பிள்ளைகளின் புக்ஸூகளுக்கு அட்டை போடச் சொல்லிட்டாங்க... என்ன பண்றது?''
'ஒருவழியாக பசங்களை ஸ்கூலில் சேர்த்துட்டேன்.''
'அதுக்கு என்னென்ன வித்தீங்க?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.