FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு

தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சர் ஜெயவர்த்தனாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு

Updated On : 2 ஆகஸ்ட் 2014, 4:43 pm IST
பகிர்:

தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக அதிமுகவினர் தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை பேருந்து நிலையம் முன்பாக தமிழக முதல்வரை விமர்சித்த இலங்கை அமைச்சர் ஜெயவர்த்தனாவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி தொகுதி செயலாளர சொர்ணலிங்கம் தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராமச்சந்திரன்,ஓன்றிய செயலாளர் தசரதன்,கண்ணங்குடி ஓன்றிய செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பிர்லா கணேசன்,நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம்,வழக்கறிஞர் ராமநாதன்,கண்டதேவி முருகன்,நகர்மன்ற உறுப்பினர்கள் போஸ்,முத்தழகு,கமலக்கண்ணன்,சரவணன்,வக்கீல் முருகன்,காசிலிங்கம்,அண்ணா தொழிற்சங்கத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments