ஆத்தூரில் ரேஷன் கடை இடம் மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து பொது மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:30 AM
சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த ஒரு ரேஷன் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து பொது மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் ஆத்தூரில் உள்ள காமராஜனார் சாலையில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவர்த்து அரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட்டாட்சியர் தேன்மொழி பேச்சுவார்தை நடத்தி வருகிறார்.