முகப்பு
தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 65 பேர் கைது

கர்நாடகா மாநிலம்,மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே  தடுப்பணை கட்டுவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி, மயிலாடுதுறையில் ரயில்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

கர்நாடகா மாநிலம், மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே  தடுப்பணை கட்டுவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி, மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினைச் சேர்ந்த 1 பெண் உள்ளிட்ட 65 பேரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →