FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிளஸ் 2 தேர்வில்106 சிறை கைதிகள் பங்கேற்பு

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் வெள்ளிக்கிழமையான இன்று தொடங்குகின்றன.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் வெள்ளிக்கிழமையான இன்று தொடங்குகின்றன.

ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வுகளை எழுதுவதற்காகத் தமிழகம், புதுவையில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகளை 106 கைதிகள், சென்னை புழல், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.

Advertisement

Advertisement

தமிழ் வழியில் பயின்று பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 5 லட்சத்து 56,498 பேர் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு பெறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments