பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 10 மாணவர்கள் காயம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பள்ளிப்பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 10 மாணவர்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பள்ளிப்பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 2 பள்ளிக் குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.