FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 9:27 am IST
பகிர்:

ஈரோடு: சத்திமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 

மாவட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்கலில் இருந்து 56 குழுக்களாக 300க்கும் மேற்பட்டோர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வரும் 11-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள கணக்கெடுப்பின்போது வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள எம்.ஸ்டிரப் செயலி முறை பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments