எதிர்காலம் குறித்து மாணவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின்
நீட்டில் வெற்றி பெறாததால் எதிர்காலம் குறித்து மாணவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட்டில் வெற்றி பெறாததால் எதிர்காலம் குறித்து மாணவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியின் மறைவுக்கு திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மாணவ, மாணவிகள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.