சர்க்கரை இருப்பு வைப்பதற்கான வரம்பை தளர்த்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
சர்க்கரை இருப்பு அளவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சர்க்கரை இருப்பு அளவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை தேவைப்படுகிறது. ஆனால் 5.8 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே தமிழக்தில் உற்பத்தி செய்யப்படுவதால் சர்க்கரை இருப்பு அளவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.