FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தென்னிந்திய நதிகள் இணைப்பதே என் வாழ்நாள் கனவு: ரஜினி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்நாள் கனவு என்றார்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்நாள் கனவு என்றார்.

புத்திசாலியுடன் பழகலாம், அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம், மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. என் வாழ்வின் கனவுகளில் ஒன்றான தென்னிந்திய நதிகளை இணைப்பதே, அதற்கு பின் நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. 

ரஜினி அவ்வளவுதான் என்று 40 ஆண்டுகளாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நான் ரசிகர்களாலும் ஆண்டவன் அருளாலும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் இன்னும் அறியவில்லை.

Advertisement

Advertisement

75 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments