தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர்  வீட்டுக்கு அனுப்பி வைப்பு

DIN

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் டெல்லி  மாநாட்டிற்கு சென்று திரும்பியதாக தனிமைப் படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 11 பேரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 11 பேரை தில்லி மாநாட்டிற்கு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றதாக கண்டறியப்பட்டு அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியபின் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களை அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

SCROLL FOR NEXT