நாடு முழுவதும் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியில் எண்ணிக்கை 104.73 கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 104.73 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,04,73,52,837 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 414472586 இரண்டாம் தவணை - 136206857 |
45 - 59 வயது | முதல் தவணை - 173753422 இரண்டாம் தவணை - 94407597 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 109104471 இரண்டாம் தவணை - 65608593 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 10378731 இரண்டாம் தவணை - 9194153 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 18370944 இரண்டாம் தவணை - 15855483 |
மொத்தம் | 1,04,73,52,837 |