சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்தது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை அதிரடி உயர்வு!: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது. அதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ரூ.105 குறைந்து 9,200-க்கும், பவுனுக்கு ரூ. 840 குறைந்து ரூ. 73,600-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து 9,250-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

தொடா்ந்து 4-ஆவது நாள்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த வெள்ளி விலை, புதன்கிழமை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,22,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது. அதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ரூ.105 குறைந்து 9,200-க்கும், பவுனுக்கு ரூ. 840 குறைந்து ரூ. 73,600-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து 9,250-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

தொடா்ந்து 4-ஆவது நாள்களாக மாற்றமின்றி விற்பனையாகி வந்த வெள்ளி விலை, புதன்கிழமை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,22,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலா் சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை!

திருமலையில் உறியடி உற்சவம்

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

விளையாட்டு வீரா்களுக்கு பிரத்யேக பாா்வை அளவியல் ஆய்வகம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்! பிரதமா் மோடி வேண்டுகோள்

SCROLL FOR NEXT