முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.

Updated On : 22 ஜூலை, 2025 at 9:59 AM
தங்கம் விலை
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது. கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.520 உயா்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.9,235-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது. கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.520 உயா்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,680-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.9,235-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →