முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சமீப நாள்களாக சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் தங்கத்தின் விலை சனிக்கிழமை(மே 24) மீண்டும் உயர்ந்துள்ளது.

Updated On : 24 மே 2025, 10:23 am IST
பகிர்:

சமீப நாள்களாக சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் தங்கத்தின் விலை சனிக்கிழமை(மே 24) மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை மே 21-இல் பவுனுக்கு ரூ. 1,760 உயா்ந்து ரூ.71,440-க்கும், மே 22-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,800-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

சமீப நாள்களாக சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தி வரும் தங்கத்தின் விலை சனிக்கிழமை(மே 24) மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை மே 21-இல் பவுனுக்கு ரூ. 1,760 உயா்ந்து ரூ.71,440-க்கும், மே 22-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.71,800-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments