ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர் பெருமானை, அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா' முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். - -வழிநெடுகிலும், கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் பக்தர்கள், கள்ளழகரை கண்குளிர தரிசனம் செய்த பக்தர்கள். - -
Advertisement
Advertisement
மதுரை சித்திரை திருவிழாவின் உச்சமாக, வைகை ஆற்றில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வந்து வரவேற்ற ஸ்ரீ வீரராகவப் பெருமாள். - -பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் பெருமான். - ARUNSS