மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 2161 கன அடியாக நீடிப்பு!
மேட்டூர் அணைக்கு இரண்டாவது நாளாக வினாடிக்கு 2161 கன அடியாக நீர்வரத்து வருவது குறித்து...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை இரண்டாவது நாளாக வினாடிக்கு 2161கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு 2,161 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 78.89 அடியிலிருந்து 78.97 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 40.93 டி.எம்.சியாக உள்ளது .
Advertisement
Advertisement
Regarding the water inflow into the Mettur Dam, which stands at 2,161 cubic feet per second for the second consecutive day...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.