சிறுவாபுரி முருகன் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் 
செய்திகள்

சிறுவாபுரி முருகன் கோயிலில் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர். 

தினமணி

திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

SCROLL FOR NEXT