முகப்பு
விளம்பரதாரர் செய்திகள்

ஸ்ரீ பார்வதி தேவியின் நாத பன்னிரெண்டு நாள்கள் திறந்திருக்கும் புராணம்

பழங்காலத்தில் அம்மனின் திரு நடை திறக்கும் வழக்கம் இருந்ததாகவும், பின்னர் இந்த வழக்கம் மாறியதாகவும் நம்பப்படுகிறது

Updated On : 29 டிசம்பர், 2025 at 11:01 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2025 at 10:54 AM

பழங்காலத்தில் அம்மனின் திரு நடை திறக்கும் வழக்கம் இருந்ததாகவும், பின்னர் இந்த வழக்கம் மாறியதாகவும் நம்பப்படுகிறது.  புராணத்தின்படி, சாந்திசேகரன் மகாதேவருக்குப் பிரசாதத்தைக் கோயிலில் வைத்துவிட்டு கதவை மூடுவர். இந்த நேரத்தில் பார்வதி தேவி பிரசாதம் தயாரிக்கிறார். சன்னதியில் சடங்குகள் முடிந்து, மடைப்பள்ளி திறக்கும் போது பிரசாதம் தயாராகிவிடும். ஒருமுறை அகவூர் மனையின் சொந்தக்காரர் மடைப்பள்ளியில் உள்ள அதிசய பிரசாதத்தின் ரகசியத்தை அறிய பூஜை நேரத்திற்கு முன் மடைப்பள்ளியின் கதவைத் திறந்தார்.

Updated On : 29 டிசம்பர், 2025 at 10:56 AM

நம்பூதிரிபாட் என்ற பக்தர், அம்மன் இறைவனுக்குப் பிரசாதம் தயாரித்துக் கொண்டிருந்ததைக் கண்டு, 'அம்மா ஜெகதாம்பிகே!' என்று சத்தமாகக் கத்தினார். கோபம் கொண்ட தேவி தன் இருப்பு இனி இங்கு இருக்காது என்றாள். மற்ற பக்தர்களை இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருந்த நம்பூதிரிபாட், தனுர் மாதத்தில் வரும் திருவாதிரையில் இருந்து பன்னிரண்டு நாள்களும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்று ஆசிர்வதித்தார். இதன்படி திருநடன காட்சி திருவாதிரை நாளில் இருந்து தொடர்ந்து பன்னிரண்டு நாள்கள் மட்டும் திறக்கத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

Updated On : 29 டிசம்பர், 2025 at 10:56 AM

ஆலுவா திருவைராணிக்குளம் மகாதேவன் கோயிலில் உள்ள ஸ்ரீபார்வதி தேவியின் நடைதிறப்பு மகோத்தவம் 2026 ஜனவரி 2 முதல் 2026 ஜனவரி 13 வரை நடைபெறுகிறது. உமா மஹேஸ்வரர்கள் அனபிமுகமாக ஒரே ஸ்ரீ கோயிலில் வாணருளும் இந்த கோயிலில் மகாதேவனின் திரு நடை வருடம் முழுவதும் திறக்கப்படும், ஆனால் ஸ்ரீபார்வதி தேவியின் திரு நடை வருடத்தில் 12 நாள்கள் மட்டுமே திறக்கப்படும் என்பது இந்த கோயிலின் தனித்துவமாகும். சாதாரண க்யூ அமைப்புடன் பக்தர்களுக்கு வசதிக்காக தேவியின் தரிசனம் செய்ய விர்ச்சுவல் க்யூ அமைப்பும் உள்ளது.

Advertisement

மேலும் விவரங்களுக்கு பார்வையிடவும்: www.thiruvairanikkulamtemple.org

பொறுப்புத் துறப்பு: வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான செய்தி இது. செய்தியிலுள்ள தகவல்கள் / விஷயங்களில் ‘தினமணி’க்கு எவ்விதப் பொறுப்புமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.