FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சந்தோஷ் டிராபி: அரையிறுதியில் மகாராஷ்டிரம்

70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மகாராஷ்டிர அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

70-ஆவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மகாராஷ்டிர அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
 நாகபுரியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 1-0 என்ற கோல் கணக்கில் மிúஸாரமை வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்த மகாராஷ்டிரம் அரையிறுதியை உறுதி செய்துள்ளது. அந்த அணியின் தரப்பில் சபேஷ் பதான் 66-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் மகாராஷ்டிர கோல் கீப்பர் ஓவைஸ் கான் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்.
 மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சர்வீசஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய ரயில்வே அணியைத் தோற்கடித்தது.
இன்றைய ஆட்டங்கள்
 தமிழகம்-கோவா
 அஸ்ஸாம்-பஞ்சாப்
போட்டி நேரம்: பிற்பகல் 3.30
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments