வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார்.
இங்கிலாந்தின் லார்ட் திடலில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. நாளை (ஜூலை 10) முதல் தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார்.
Advertisement
Advertisement
காயம் காரணமாக விலகியுள்ள பிரதீகா ராவலுக்குப் பதிலாக அணியில் மாற்று வீராங்கனையாக பிரியா புனியா சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யாஷ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, ஹர்லீன் தியோல், ரேணுகா தாக்குர், கிராந்தி கௌட், சயாலி சத்கரே, ஸ்நே ராணா, பிரியா புனியா.
Indian player Prathika Rawal has withdrawn from the historic Test match against England due to injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.