FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

இங்கிலாந்து அணிக்கு சமீபகாலங்களில் வலுவான நிலையில் இருந்து ஏற்பட்ட பெரும் சறுக்கல்கள் 

 ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:52 pm IST
பகிர்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த 7 விக்கெட்டுகளை 71 ரன்களுக்கு இழந்தது. இதனால் பெரிய ஸ்கோர் சேர்க்கும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு பெரும் சரிவைக் கண்டுள்ளது. 

சமீபகாலங்களில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கல்களின் விவரம் பின்வருமாறு:

Advertisement

Advertisement

  • இந்தியாவுக்கு எதிராக, எட்பாஸ்டன்: 216/3-ல் இருந்து 287-க்கு ஆட்டமிழப்பு (71/7)
  • பாகிஸ்தானுக்கு எதிராக, லார்ட்ஸ்: 149/4-ல் இருந்து 184-க்கு ஆட்டமிழப்பு (35/6)
  • நியூஸிலாந்துக்கு எதிராக, ஆக்லாந்து: 58-க்கு ஆட்டமிழப்பு
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, சிட்னி: 228/3-ல் இருந்து 346-க்கு ஆட்டமிழப்பு (118/7)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பெர்த்: 368/4-ல் இருந்து 403-க்கு ஆட்டமிழப்பு (35/6)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, அடிலெய்ட்: 169/3-ல் இருந்து 233-க்கு ஆட்டமிழப்பு (64/7)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, பிரிஸ்பேன்: 246/4-ல் இருந்து 302-க்கு ஆட்டமிழப்பு (56/6)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments