அகில் சோரனுக்கு வெண்கலம்
எகிப்தில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலின் கடைசி நாளான புதன்கிழமை, இந்தியாவின் அகில் சோரன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
எகிப்தில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலின் கடைசி நாளான புதன்கிழமை, இந்தியாவின் அகில் சோரன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் பிரிவில் களம் கண்ட அவா், 8 போ் கொண்ட இறுதிச்சுற்றில் 451.8 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தாா். செக் குடியரசின் ஜிரி பிரிவ்ரட்ஸ்கி 462.9 புள்ளிகளுடன் முதலிடமும், பிரான்ஸின் ருமெய்ன் அஃப்ரொ் 460.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.
இந்தியா முதலிடம்: போட்டியின் நிறைவில் இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.