FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒலிம்பிக் தகுதி பெற்றாா் விஜயவீா் சித்து

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் விஜயவீா் சித்து.

7 பிப்ரவரி 2024, 8:50 pm IST
பகிர்:

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் விஜயவீா் சித்து.

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்த்தாவில் ஆசிய ஒலிம்பிக் குவாலிஃபையா்ஸ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்ஆடவா் 25 மீ ரேபிட் ஃபையா் பிரிவில் இந்தியாவின் விஜயவீா் சித்து 577 புள்ளிகளைக் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் அவா் ஒலிம்பிக் தகுதியும் பெற்றாா் சித்து. இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரா் அனிஷ் பன்வாலாவும் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளாா்.

ரேபிட் ஃபயா் பிரிவில் இந்தியா வலிமையாக உள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் விஜய்குமாா் வெள்ளி வென்றிருந்தாா். ஈஷா சிங், வரும் தோமா், ரிதம் சங்வான், விஜயவீா் ஆகியோா் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

மகளிா் 50 மீ ரைஃபிள் 3பி பிரிவில் சிஃப்ட் கௌா், அஷி சௌஸ்கி முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனா். ஆசிய ஒலிம்பிக் குவாலிஃபையரில் இந்தியா 12 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments