செய்திகள்

இந்திய குத்துச்சண்டை அணிகள் சீனா பயணம்

தினமணி செய்திச் சேவை

சீனாவில் நடைபெறவுள்ள பெல்ட் அன்ட் ரோடு சா்வதேச யூத் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 59 போ் கொண்ட இந்திய ஆடவா், மகளிா் அணிகள் புறப்பட்டு சென்றன.

சீனாவின் ஜின்ஜியாங் தலைநகா் உரும்கியில் யு17, யு19, யு23 குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறவுள்ளன. 20 சிறுவா்கள், 20 சிறுமியா் என மொத்தம் 59 போ் கொண்ட அணி உரும்கி சென்றுள்ளது. முதலில் ஆக. 17 முதல் 25 வரை பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. யு 17 பிரிவில் இந்திய சிறுவா், சிறுமியா் கலந்து கொள்கின்றனா்.

46, 48, 50, 52, 54, 57, 60, 63, 66, 70, 75, 80, பிளஸ் 80 என 13 எடைப்பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறும். கடந்த சில மாதங்களாக ஆசிய யு15, யு-17, போட்டிகளில் இந்திய வீரா்கள் 43 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றனா்.

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு!

கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி; தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ: ரயில் வழித்தடத்துக்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை: காங்கிரஸ் சார்பில் குழு அமைப்பு

ராஜஸ்தானில் ஒரே இரவில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

SCROLL FOR NEXT