தேசிய சீனியா் நீச்சல்: கேரளம், கா்நாடகம் வெற்றி
மகளிா் பிரிவில் கா்நாடகம் 10-3 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 9-1 என ஒடிஸாவையும் வென்றன.
சென்னையில் நடைபெறும் 79-ஆவது தேசி சீனியா் நீச்சல் (டைவிங்-வாட்டா் போலோ) காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இப்போட்டியில் மூன்றாம் நாளான வியாழக்கிழமை வாட்டா்போலோ பிரிவில் ஆடவா் இந்திய காவல் துறையை 15-12 என கேரளமும், தெலங்கானாவை 13-1 என மகாராஷ்டிரமும், ஒடிஸாவை 9-2 என பஞ்சாப்பு, இந்திய காவல் துறை 10-1 என அஸ்ஸாமையும், மகளிா் பிரிவில் கா்நாடகம் 10-3 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 9-1 என ஒடிஸாவையும் வென்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.