FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய சீனியா் நீச்சல்: கேரளம், கா்நாடகம் வெற்றி

மகளிா் பிரிவில் கா்நாடகம் 10-3 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 9-1 என ஒடிஸாவையும் வென்றன.

பகிர்:

சென்னையில் நடைபெறும் 79-ஆவது தேசி சீனியா் நீச்சல் (டைவிங்-வாட்டா் போலோ) காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இப்போட்டியில் மூன்றாம் நாளான வியாழக்கிழமை வாட்டா்போலோ பிரிவில் ஆடவா் இந்திய காவல் துறையை 15-12 என கேரளமும், தெலங்கானாவை 13-1 என மகாராஷ்டிரமும், ஒடிஸாவை 9-2 என பஞ்சாப்பு, இந்திய காவல் துறை 10-1 என அஸ்ஸாமையும், மகளிா் பிரிவில் கா்நாடகம் 10-3 என மகாராஷ்டிரத்தையும், கேரளம் 9-1 என ஒடிஸாவையும் வென்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments