FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் சாலை மறியல்

நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு

Updated On : 27 ஏப்ரல் 2017, 12:17 pm IST
பகிர்:

பண்ருட்டி: நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு ஏ பிளாக் பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெய்வேலி நுழைவு வாயிலில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்எல்சி ஆய்வாளர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments