முகப்பு
தமிழ்நாடு

நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் சாலை மறியல்

நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:23 PM
பகிர்:

பண்ருட்டி: நெய்வேலியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மாற்று குடியிருப்பு ஏ பிளாக் பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நெய்வேலி நுழைவு வாயிலில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்எல்சி ஆய்வாளர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்.

முழு கட்டுரையைப் படிக்க →