திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடுதிருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புது தில்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் திங்கள் மாலை வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணை பற்றிய அறிவிப்பு பின் வருமாறு:
தேர்தல் அறிவிப்பானை வெளியீடு: ஜனவரி 3, 2019
வேட்பு மனு தாக்கல் துவக்கம்: ஜனவரி 10, 2019
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜனவரி 14, 2019
வேட்பு மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 15, 2019
வாக்குப்பதிவு: ஜனவரி 28, 2019
வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 31, 2019.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.