தமிழ்நாடு

24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்; சென்னை ஆட்சியர் விஜயராணி

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

DIN

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதுக்கோட்டை - கவிதா ராமு, ராமநாதபுரம் - கோபால சுந்தர ராஜூ,  தஞ்சாவூர் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேனி - முரளிதரன், நாகை - அருண் தம்புராஜ், செங்கல்பட்டு - ராகுல்நாத், காஞ்சிபுரம் - ஆர்த்தி, திருவள்ளூர் - ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் - மோகன், கள்ளக்குறிச்சி - ஸ்ரீதர், வேலூர் - குமாரவேல் பாண்டியன், திருவண்ணாமலை - முருகேஷ், திருப்பத்தூர் - அமர் குஷாவா, நாமக்கல் - ஷ்ரேயா சிங், திண்டுக்கல் - விசாகன், கோவை - சமீரன், திருப்பூர் - வினீத், அரியலூர் - ரமண சரஸ்வதி, கரூர் - பிரபு சங்கர், விருதுநகர் - மேகனாத ரெட்டி, சென்னை - விஜயராணி, தென்காசி - சந்திரகலா, ஈரோடு - கிருஷ்ணன் உன்னி, திருவாரூர் - காயத்திரி கிருஷ்ணன் ஆகியோர் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொத்து பிரச்னை: ஹோட்டல் அறையில் உறவினர் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்!

விஜய்க்கு நாட்டுநடப்பு தெரியவில்லை! இபிஎஸ்

அருணாசலில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் - 2 தொடர்!

‘க்யூட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!

SCROLL FOR NEXT