FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அர்ஜூன் ராணுவ பீரங்கி: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி புதிய அர்ஜூன் ராணுவ பீரங்கியை ராணுவத்திற்கு அர்ப்பணித்தார்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 4:49 pm IST
அர்ஜூன் ராணுவ பீரங்கி: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
பகிர்:


சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி புதிய அர்ஜூன் ராணுவ பீரங்கியை ராணுவத்திற்கு அர்ப்பணித்தார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கியை பிரதமர் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மாக் 1-ஏ ராணுவ பீரங்கி முன்பு நின்று பிரதமர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Advertisement

Advertisement

நாட்டுக்கு மோடி அர்ப்பணித்த அர்ஜூன் மாக் 1 -ஏ பீரங்கி 71 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments