பெட்ரோல், டீசல் விலை 10-வது முறையாக உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் 10-வது முறையாக சனிக்கிழமை உயர்ந்துள்ளன.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் 10-வது முறையாக சனிக்கிழமை உயர்ந்துள்ளன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ. 108.21-க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் 76 காசுகள் உயர்ந்து ரூ. 98.21-க்கு விற்கப்படுகிறது.
கடந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 22 முதல் பெட்ரோல், டீசல் உயரத் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது.
Advertisement
Advertisement
தில்லி:
பெட்ரோல் - ரூ. 102.61 (ஒரு லிட்டர்)
டீசல் - ரூ. 93.87
மும்பை:
பெட்ரோல் - ரூ. 117.57
டீசல் - ரூ. 101.79
கொல்கத்தா:
பெட்ரோல் - ரூ. 112.19
டீசல் - ரூ. 97.02
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.