இன்றுமுதல் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி 
தமிழ்நாடு

கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்றுமுதல் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி

தமிழகத்தில் வார இறுதி நாள்களுக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து இன்று காலை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

DIN

தமிழகத்தில் வார இறுதி நாள்களுக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து இன்று காலை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

முன்னதாக கரோனா பரவல் காரணமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், நேற்று தமிழக அரசு வெளியிட்ட தளர்வுகளில், வழிபாட்டுத் தலங்களுக்கான தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது.

அதேசமயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT