நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து
நாமக்கல் ஆஞ்சனேயர் திருக்கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.
நாமக்கல் ஆஞ்சனேயர் திருக்கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாமக்கள் ஆஞ்சனேயர் திருக்கோயிலில் நடைமுறையில் இருந்து வந்த ரூ.20 சிறப்பு தரிசன் ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது!
Advertisement
Advertisement
திருக்கோயிலின் குடமுக்கு ரூ.33 லட்சம் செலவில் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.