முகப்பு
தமிழ்நாடு

சிலைக் கடத்தல்! நடப்பாண்டில் 40 வழக்குகள் பதிவு; 43 பேர் கைது

சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் அறிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
கோப்புப் படம்
பகிர்:

சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், 60-க்கு மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்கட்சியங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. 

வெளிநாட்டில் உள்ள சிலைகள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐஜி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.