FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் அணி பி  பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 31 ஜூலை 2022, 8:23 pm IST
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் அணி பி  பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

சுவிஸ் வீரர் யானிக்குடன் மோதிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா 67வது நகர்த்தலில் யானிக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments