முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் அணி பி  பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 31 ஜூலை 2022, 8:23 pm IST
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் அணி பி  பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

சுவிஸ் வீரர் யானிக்குடன் மோதிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா 67வது நகர்த்தலில் யானிக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.