முகப்பு
தமிழ்நாடு

கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வு: கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

கீழடியில் நடைபெறும் 9 ஆம் கட்ட அகழாய்வில் 7 கண்ணாடி மணிகள், வட்டச்சில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2023, 1:30 pm IST
பகிர்:

கீழடியில் நடைபெறும் 9 ஆம் கட்ட அகழாய்வில் 7 கண்ணாடி மணிகள், வட்டச்சில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

22 செண்ட் பரப்பளவிலான இடத்தில் 16 குழிகள் வெட்டப்பட்டு 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் 7 கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் நொண்டி விளையாட உதவும் வட்டச்சில், 7 கண்ணாடி மணிகள் 9 ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டன.

Advertisement

Advertisement

சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழா் நாகரிகம் கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கிறது. இதில், 11ஆயிரம் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 8 ஆயிரம் பொருள்கள் கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments