சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மீது சாலைமறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். 
தமிழ்நாடு

கோடம்பாக்கத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 1 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மீது சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 1 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மீது சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கோடம்பாக்கத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து திடீர் சாலை மறியல் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT