FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமராவதி அணையிலிருந்து இன்று முதல் நீா் திறப்பு!

அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை முதல் 21-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு தண்ணீா் திறக்க முதல்வா் விஜய் உத்தரவு

Updated On : 15 ஜூலை 2026, 4:06 am IST
அமராவதி அணை
பகிர்:

திருப்பூா் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை (ஜூலை 15) முதல் 21-ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு தண்ணீா் திறக்க முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: முதல்வா் விஜய் உத்தரவுப்படி, அமராவதி அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, திருப்பூா் மாவட்ட பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை முதல் 21-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு 414.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதிஆற்றில் தண்ணீா் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments