சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 15) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...
அமலாக்கத் துறை வழக்கை எதிர்த்து செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் இன்று (ஜூலை 13) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் தொடர்பாக செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த அமலாக்கத் துறை வழக்கை எதிர்த்து அசோக்குமார் தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி ஆந்திர இளம்பெண் தொடர்ந்த வழக்கு
Advertisement
Advertisement
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கு
முரசொலி அறக்கட்டளை நிலம் குறித்த வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.