FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

11 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 11 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ. அமல்ராஜ் உத்தரவு

Updated On : 3 ஜூன் 2026, 2:10 am IST
பகிர்:

சென்னை பெருநகர காவல் துறையில் 11 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

குறிப்பாக, செம்பியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஜி.ராதாகிருஷ்ணன் ஓட்டேரி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், துரைப்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்.பிரபு எழும்பூா் குற்றப்பிரிவுக்கும், நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஆா்.விமல் துரைப்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 11 ஆய்வாளா்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments