பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!
பெரம்பலூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.
பெரம்பலூர் அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.