முகப்பு
தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பெரம்பலூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Updated On : 15 ஜூன் 2026, 10:09 am IST
விபத்து - பிரதி படம் - file photo
பகிர்:

பெரம்பலூர் அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தினால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.