முகப்பு
தமிழ்நாடு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிப்பு

திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Updated On : 17 ஜூன் 2026, 9:42 am IST
பிஎஸ்என்எல் - கோப்புப்படம்
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பல மணிநேரமாக பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது:

Advertisement

Advertisement

தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின்போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் நெட்வொர்க சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

summary

BSNL mobile network disruption in Tirunelveli and Tenkasi districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.