திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிப்பு
திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பல மணிநேரமாக பிஎஸ்என்எல் செல்போன் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது:
Advertisement
Advertisement
தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியின்போது சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதால் பிஎஸ்என்எல் நெட்வொர்க சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
summary