முகப்பு
தமிழ்நாடு

அம்மோனியா கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை!

அம்மோனியாவை சுவாசித்ததால், தொழிலாளர்கள் பலருக்கு நுரையீரல், கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவப் பரிசோதனை...

Updated On : 21 ஜூன் 2026, 8:08 pm IST
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இன்று (ஜூன் 21) அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்ட ஆலையில் பணிபுரிந்த 145 தொழிலாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

அம்மோனியா வாயு கசிந்து விபத்து நேர்ந்தபோது ஆலையில் பணியில் இருந்தவர்களுக்கும், பணி (ஷிப்ட்) முடிந்து ஓய்வில் இருந்தவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது.

அம்மோனியாவை சுவாசித்ததால், தொழிலாளர்கள் பலருக்கு நுரையீரல் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

summary

ammonia leaks in Tiruvallur shrimp factory All 145 factory workers undergo medical check-ups

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments