முகப்பு
தமிழ்நாடு

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் பலியாகினர். இது தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்து..

Updated On : 21 ஜூன் 2026, 4:22 pm IST
அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை, மருத்துவமனை வாயிலில் குவிந்த உறவினர்கள் - DNS
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

summary

Thiruvallur Ammonia leak incident Order issued to submit a report within 24 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.