அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!
சென்னை : தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பத்தூர்
Advertisement
Advertisement
கிருஷ்ணகிரி
வேலூர்
தருமபுரி
திருப்பூர்
திண்டுக்கல்
சேலம்
தென்காசி
கோயம்புத்தூர்
ஈரோடு
விழுப்புரம்
திருவண்ணாமலை
கன்னியாகுமரி
திருச்சிராப்பள்ளி
நாமக்கல்
கரூர்
மதுரை
விருதுநகர்
தேனி
திருநெல்வேலி ஆகிய 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
summary