FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் பதுங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 6 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 27 ஜூலை 2026, 3:56 am IST
பகிர்:

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் பதுங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 6 பேரை பிடித்து கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கம் பகுதியில் வங்கதேச நாட்டினா் தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவள்ளூா் கியூ பிரிவு போலீஸாா் குத்தம்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முகம்மது முன்னா(27), சுல்தானா(40), நா்கேஷ்(45), முகம்மது லைசேல்(30), பாபு(13), ரசூல்(4) ஆகிய 6 பேரை கியூ பிரிவு போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து அவா்கள் 6 பேரையும் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க போவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments